அத்திக்கடை தெற்கு தெருவில் வசித்து வந்த சோழரத்தார் மர்ஹும் S.A. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும் மர்ஹும் தாஹா மரைக்காயர் அவர்களின் மருமகனும், முஹம்மது நஜார்தீன் மற்றும் முஹம்மது ஃபரோஸ் ஆகியோரின் தகப்பனாருமான
ஹாஜி S.A. சர்புதீன்
அவர்கள் சவூதி அரேபியா (மக்காவில்) அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள். அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோம்.
#Death_News #Death_News_Mannargudi #Sarbudeen

